மைத்திரிக்கு சித்த பிரமை ! -எம்.கே.சிவாஜிலிங்கம்

யார் தன்னை ஆதரித்து நியமித்தார்கள் என்பதை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக வடக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள பேரவை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றது. அதே நேரம் இங்கு வாழாத … Continue reading மைத்திரிக்கு சித்த பிரமை ! -எம்.கே.சிவாஜிலிங்கம்